News

FEATUREDNewsPoliticsSRILANKATOP STORIES

தொடரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்

வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் போராட்டம்  தொடர்கின்றது.  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Read More