மரண அறிவித்தல்
வட்டு-மேற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த திரு திரு நடேசர் சிற்சபேசன் அவர்கள் 11/03/2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் சந்திராவின் அன்புக்கணவரும் திருவழகன்(அவுஸ்ரேலியா),சுதர்சினி , ஜெயதர்சினி ஆகியோரின் அன்புத்தந்தையும்
அமலநிகேதன் , பர்மிளா(அவுஸ்ரேலியா), கோமேதகன் ஆகியோரின் மாமனாரும்.
நடனசபேசன், லோகசபேசன், ஜெயம்(ஓமான்), ஜெயப்பிரபா (அமெரிக்கா) ஆகியோரின் சகோதரரும்
தர்மகுலசிங்கம்(அமெரிக்கா), கமலாதேவி, சாந்தினி, கானகோகிலம் ஆகியோரின் மைத்துனரும்
காலம் சென்றவர்களான இந்திரா(அவுஸ்ரேலியா), சற்குணம் (இலண்டன்), ஜோதிமணி, மற்றும் ஜெகஜோதி, அருள்சோதி ஆகியோரின் மைத்துனரும்
கவித்திரா, நிவேதா , கரீன், தனிக்கா, துசாரன் , தனுஷன் ,பிரபாசினி ஆகாஸ், வதுஷிகன் ஆகியோரின் பேரனும்
சந்தியா , நிமலன் , நிவேதன், கமல்லாசனன், தார்மீகன் , தீபனா, அஜிதன் ஆகியோரின் பெரிய தந்தையும்
அமல்ராஜ், அமிர்தராஜ் , அஜந்தராஜ் ஆகியோரின் பெரிய மாமாவுமாவார்
அன்னாரின் ஈமக்கிரியைகள் 14/03/2019 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று காலை 10மணிக்கு கொத்தித்துறை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினரிகள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொலைபேசி இலக்கங்கள்
இலங்கை
0212250327
0782824060
0776152197